Tuesday, November 25, 2008

க‌ருக‌ம‌ணி விழியாள்


எனக்குள்ளே! கொடுங்கோல் ஆட்சி
புரிந்த
விண்சென்ட்ராணி
பொன் லேண்ட் வேணி
உன்னைப்போல ஒரு கொள்ளைக்காரியயை
கண்டதில்லை

முழித்திருக்கும் போது
எண்ணெய் விட்டுஆட்டுற‌...
மனக்குழிக்குள்ளே!
உன்னை விட்டு பூட்டுற‌...
கருகமணி விழிக்குள்ளே!
என்னை வைத்து காட்டுற....

கள‌வாணி போடி
தெரியாம‌ க‌ட்டிய‌
காத‌ல் கோட்டைக்குள்
க‌ண்மூடிக்கோண்டே! வ‌ந்து
திருடிட்டு போய்விட்டாயே!

வாழ்க‌ உன் குல‌த்தொழில்
என்னிட‌ம் ‍‍:என் ம‌ன‌ம்
ஆளுக‌ உன்னை
எண்ணிதின‌ம்.....
க‌ருக‌ம‌ணி விழியாள‌?
இல்லை
க‌ருக‌ம‌ணி விழியாழா!
இசைபேசும்
கோதையாயுள்ள‌தால்...

No comments: