நீளம் தாண்டாத
நீர்வாழ் தாமரை நீ;
வருசங்களின் வருகைக்காக
காத்திருந்த காலங்கள் எத்தையோ?
உள்ளமெல்லாம் றெக்கைகட்டி
ஊஞ்சலாடுகிறது நினைவுகளில்
உந்தன் பாசம் கல்ந்த அன்பு தோழி -நீ அறிவாளி
சில நேரம் கடுகடுக்கும் காந்தம்-
எப்போதும் துருதுருனு இருக்கும் சந்தம்-
உன் வாழ்க்கை இருக்கட்டும் பிறருக்கு எடுத்துக்காட்டு-
நீ வாழும் வாழ்க்கையில் உன்னை எடுத்து காட்டு-
கோகுல ராதையாய் நீ குடும்பத்தை பேச வை- தோழி
கணவனிடம் அளவோடு பேச்சை வை-
தாய் வீட்டு வாழ்க்கை வேறு- இனி
துணைவனின் குடும்பமே உனக்கு வேரு- அது
தளைக்க ஊற்று நீரு- நீ
விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ளும் ஊற்று நீரு-
இமயத்தை இரு இதயங்கள் தொடட்டும்-
ஓரிதயம் ஈரிதயமாக சேர்ந்தால் தொட எட்டும்।
எப்போதும் காரியத்தில் கண்ணா இரு- நீயே
உன் குடும்பத்திற்கு கண் ஞாயிறு-
Monday, June 6, 2011
Friday, February 18, 2011
என்னப்பா இதெல்லாம்
கண்ணும் கண்ணும் செய்யும் அரசியல்-காதல்;
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।
வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।
ஆனந்தத்தில் குதிக்கின்ற-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிறஎன்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।
வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।
ஆனந்தத்தில் குதிக்கின்ற-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிறஎன்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?
Subscribe to:
Posts (Atom)

