
இரவின் தனிமையில்
நிலாவின் நிழலில்
ந்ட்ச்த்திரகூட்டங்களையும்
வெண்மேகங்களையும்
வர்ணிக்கும் எனக்கு
உன்னோட ஞாபகம்......
இதமான சப்தம் கேட்ட்கும்
இந்த இரவில்
கான மழை பொழிந்து செல்லும்
கவிக்குயிலே!
உன்னோட சப்தம்கேட்கும்
எனக்கு ஆனந்தம்
ஆனந்த பூங்காற்றில்
அலைந்து திரியும் ஆகாய நிலவே!
உன்னுடைய நிழலில்
நான் தூங்கும்போது
தூக்கத்தை மறந்து
உன்னோட ஞாபகம்.......
கலங்காத மனமும்
எடுப்பான திமிரும்
எதையும் சாதிக்கும்
துணிவும்
மொரட்டு தனமான பேச்சும்
புரியாத பாஷையில்
உன்னோட ஞாபகம்.........
இது நான்
நடு இரவில்
நான் தூங்கும் போது
என்னுடைய ஞாபகம்+கனவு
கண்டுகொண்டாயா?


1 comment:
அருமையான முயற்ச்சி மென்மேலும் வளர வாழ்த்துகள்
உங்கள் அன்பன்
எழில்கதிர்
9788784921
Post a Comment