Tuesday, November 25, 2008

வ‌த‌'இந்தி'




சிந்தனை தீர்த்தக்கரைக்கு
செவிப்பேருந்திலே!
நெடு நாளாக‌
பயணத்தொகை கொடுக்காது
பயண‌மாகிக் கொண்டே!தான்
வதந்தி...

சில சோதனையாள்ர்கள்
சில வேதனைச்சேவகர்கள்
பல சாதனைபாவகர்கள்
பலவாதனை போதகர்கள்
செய்யும் தொழில்களாக‌வே!
பார்க்கும் இட‌ ந்தோறும்
பிடிபடுகின்ற‌ன‌
ப‌ய‌ண‌ச்சீட்டை காட்டாத‌
ப‌ய‌ணி.....

ஆனாலும்
திருந்த‌வோ!
திருத்த‌வோ!‍இன்னும் ப‌ல‌
திருவ‌ள்ளுவ‌ர் வ‌ந்தாலும் ஆகாது
போல‌
நெடு நாளாக‌ எம‌தூரில்
போற்றப்ப‌ட்ட‌ தேசிய‌மொழியாக‌ எண்ணிஅ தாலோ!
வத 'இந்தி' ப‌ல‌ருக்கு
வேத‌ வ‌ந்தியாக‌
உள்ள‌து....

No comments: