Tuesday, November 25, 2008

உயர்வான'தாய்'


எரிந்து கொண்டே!
பிறர் வாழ்வில்
ஒளிகொடுக்க்ம்
ந‌ட்சதிரங்களாய் நாமும்
பிரகாசிப்போம்....

நீர்த்து உருகி
பிற்ருக்கு இருள்
விரட்டும்
மெழுகாய் நாமிருப்போம்...

தான் அழுது ஒழுகும்‍பின்
உழுவும் நழுவும் மீனும்
வாழ உதவும்
மழையாய் நாம் பொழிவோம்.....
உயர்வான'தாய்'
ஆவோம்...

No comments: