
சிங்காரத்தென்னவன்மனதில்ஜீவனாக!
பொங்கிவழிந்துயிர்கலந்தநவவாசனை
மங்காதுநிரம்பியதுஎன் இதயப்பேரன்பே!
அங்கேனுமடைக்கலம்பொத்திபொத்திவைத்த
பாவை பூவடிபெண்ணே!இதயமென்ன நாளும்
சேவைபாவடிபாடும் உனக்காக ...
கார்மேககூந்தலுக்குள்ளே!ஜீவிதமாய்
வேர்விடவேண்டுமடிகண்ணே! வசதியோடு
ஊர்வலம்வர எண்ணாத உன்ரசனைக்கு
சொற்பூக்களால் நித்தம்பூவர்ச்சனைசெய்வேன்
குற்றமிலாவிழிக்கேனசொன்னது என்மனம்
வற்றாத சொற் கேளாததும் விம்மியதேன்?...
பொன்னே!மணியே!பொற்புடையஜீவனாம்சத்து
என்னே!ஏணிய கூற்றின்பவழக்குறைத்து
மண்ணே!வானியநாற்றம்பூத்தேனிதயத்து
கவியே!காணிக்கைநிற்காதுன்னதுடிதுடித்து
செவியே!திணிக்கும்சேலைபெண்ணாம் உன்னைநினைத்து...
அழகு ! பூச்சூடியமலருக்குஜீரணமாகாது
உழவு!
செய்த எனது வசப்பிடியில்:
பழகும்!
நெய்மணத்தரசனைப்பேச்சில்:
கழுவு!
கின்ற கண்ணொத்த காகிதப்பூவல்ல நீ...
அழுகும்!
ஆறாது நிலவு இன்னது தெரியாத பேதையல்ல நீ...
நழுவும்!
மீனிது நழுவாத மீனும் அறியாத கோதையல்ல நீ...


No comments:
Post a Comment