Friday, October 31, 2008

காதல் கவிதை...


விழி அழகும்
சிரிப்பு அழகுமே!-உம்
தாவனியில் இழுத்துப்போட்டது என்னை...


விம்மிக்கொண்டு இருக்கும்
சின்ன விழியே!-மெல்லத்
தாயேண்டி செல்லக்கிளியே!...


விட்டுச்செல்லும் என்
சின்னக்காகிதத்
தாள்கூட உன்னைப்பற்றியே!பேசிச் செல்கிறது


விழிச்சிறையில் எனக்கு
சிம்மாசனம் அமைத்து
தாயேன்டி என் காதல் காவலாளி..


தகாத சொல்லை நீக்கி உன்
பார்வையை என் மீது செலுத்தி
வாத்து போலமெல்ல வந்து
பாதி சிரிப்பைஎன்னிடம் காட்டி
போகாத காதலை என்னிதயத்துள் புகுத்தி
பறந்து வந்து முத்தமிட்ட மலரடி நீ..

No comments: