Friday, December 10, 2010

மலர்விழி.....!

மலர்விழி
என் கல்லூரி வாழ்க்கையில் என்னை,

என் இதயத்தை பாதித்தவள்.
அவளின் ஒழுக்கமே என்னைக் கவர்ந்தது.
அவள்
மெல்லிய இதழே!
பஞ்சுக்கனி நுத‌ழே !
வாடி
என் காதல் தோட்டத்தில்
கனிரசமாய்....
பனிரசமாய்....

No comments: